Sunday, March 30, 2008

பிறப்பு

இந்திரன் யோசித்தான்...பிரும்மனுக்கு தூது அனுப்பினான்
தேவர்கள் ஆலோசனைக் கூட்டம்..
பரமசிவன் தலை கங்கை கூட சலசலத்தது..
தேவ கன்னிகைகள் பேச்சு வார்த்தை..
விஷ்னு உபதேசம் சொன்னார்..
யாரை அனுப்பலாம்?-- கடுமையான போட்டி..
இறுதியில் முடிவெடுத்தனர்..சிரித்தனர்..
அனுப்பினர் என்னை பூமிக்கு.

No comments: