Sunday, March 30, 2008

தினக்குறிப்பு

இன்னாளை வீணாக்கும் எண்ணம்
மனதிற்கு தீர்வு செய்யாமல் பொழுது விடிந்தது
ஆதவன் என்மேல் படிந்தான்..
நானும் உரங்கிய மனதுடன் எழுந்தேன்..
காலை பொழுது கனவுடன் கழிந்த்தது..
மதியம் பேச்சால்..
மாலை சண்டையும் சச்சரவும்..
இரவு குழப்பமாக...
---நான் வளர்வேன்..

No comments: