குசேலன் படத்தில் ரசிகர்களின் மனம் புண்படும் படி உணர்வதால் ஒரு வசனம் நீக்கபடுகிரதாம்.. அது நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று தெரியாது என்ற வசனம் ஏதோ படத்தில் ஏதோ ஒரு வசனகர்த்தா எழுதிய dialogue என்று சொல்லும் காட்சியாம். ஒரு வலைப்பதிவில் அது பற்றி இந்த கமெண்ட் படித்தேன். ரொம்ப ரொம்ப நியாயமான ஒரு வார்த்தை.
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment