Monday, March 30, 2009

பைத்தியக்காரத்தனத்துக்கு விலை ஒரு சிறுவனின் உயிர்


செல்லப் பிராணிகளை பல மக்கள் வசிக்கும் குடியிருப்பவர்களில் உள்ளோர் வளர்த்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். அவர்கள் தம் செல்ல பிராணிகள் அவர்களுக்கு மிக well behaved and friendly to people என்று நினைகல்லாம். அவர்களின் அந்த நினைப்பின் முட்டாள்தனத்துக்கு ஒரு குழந்தையின் உயிர் விலையான சோக சம்பவம்.

http://www.hindu.com/2009/03/30/stories/2009033056850100.htm

No comments: